அனைத்துப் போட்டிகளையும் இந்தியாவில் நடத்த முயற்சி எடுப்போம் - பி.சி.சி.ஐ 

Published By: Vishnu

20 Dec, 2018 | 11:43 AM
image

ஐ.பில்.எல். தொடரின் அனைத்துப் போட்டிகளையும் இந்தியாவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரானது எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

இத் தொடரில் மும்பை இந்தியன்ஸ், ரோயல் செலன்ஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கெப்டியல்ஸ், ராஜஸ்தான் ரோயல், கிங்ஸ் இலவன் பஞ்சாப், கொல்கத்தா கினைட் ரைடஸ், சன் ரைஸஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் களமிறங்களவுள்ளன.

அத்துடன் இவ் அணிகளில் விளையாடவுள்ள வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏல நடவடிக்கைகளும் அண்மையில் நடைபெற்று முடிந்தது.

இந் நிலையில்  இந்தியாவில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதனால். ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெறுவது சந்தேகம் எனக் கூறப்பட்டது. எனினும் அனைத்துப் போட்டிகளையும் இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டுச் சபையின் செயலாளர் அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35