ஐ.பில்.எல். தொடரின் அனைத்துப் போட்டிகளையும் இந்தியாவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
12 ஆவது ஐ.பி.எல். தொடரானது எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இத் தொடரில் மும்பை இந்தியன்ஸ், ரோயல் செலன்ஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கெப்டியல்ஸ், ராஜஸ்தான் ரோயல், கிங்ஸ் இலவன் பஞ்சாப், கொல்கத்தா கினைட் ரைடஸ், சன் ரைஸஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் களமிறங்களவுள்ளன.
அத்துடன் இவ் அணிகளில் விளையாடவுள்ள வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏல நடவடிக்கைகளும் அண்மையில் நடைபெற்று முடிந்தது.
இந் நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதனால். ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெறுவது சந்தேகம் எனக் கூறப்பட்டது. எனினும் அனைத்துப் போட்டிகளையும் இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டுச் சபையின் செயலாளர் அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM