பற்தூரிகையால் தயாரிக் கப்பட்ட ஆயுதத்தைப் பயன் படுத்தி அச்சுறுத்தி சிறைச் சாலையொன்றிலிருந்து கைதியொருவர் தப்பிச் சென்ற சம்பவம் அமெரிக்க கரோலினா மாநிலத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
எடென்ரன் நகரிலுள்ள சிறைச்சாலையில் கொள்ளை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கெல்வின் சிங்கிள்டன் (26 வயது) என்ற மேற்படி கைதி, பற்தூரிகையால் தயாரிக்கப்பட்ட கத்தியொன்றைப் பயன்படுத்தி சிறைக் காவலரை அச்சுறுத்தி சிறைக் கதவை திறக்க நிர்ப்பந்தித்து சிறைச்சாலையின் பின்புற விநியோகக் கதவினூடாக தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் தலைமறைவாகியுள்ள கெல்வினை பொலிஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM