வியாபார நிலையத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை

Published By: Daya

19 Dec, 2018 | 05:27 PM
image

வெல்லவாய பொலிஸ் பிரிவுட்பட்ட நுகயாய பிரதேசத்தில் பொருட்கள் விநியோகம் செய்யும் விற்பனை நிலையத்திலிருந்து  சுமார் 50 இலட்சம் ரூபாவுக்கு மேலதிகமான நாணயத்தாள்களை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேக நபர்களில் வியாபார நிலையத்தில் பணியாற்றிய நபர் ஒருவரும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களால் தொலைக்காட்சி, குளிர்சாதனைப் பெட்டி, கேச் அடுப்பு, உட்பட பல பொருட்களை கொள்ளையடித்ததாகவும் அதன் பெறுமதி சுமார் 50 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேக நபர்களின் வீடுகளிலும், ஏனைய நபர்களின் வீடுகளிலிருந்தும் பொலிஸாரின் சுற்றுவளைப்பின் போது கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டநபர்கள் தெலுல்ல, பிபில மற்றும் வெல்லவாய ஆகிய பிரதேசங்களில் உட்பட்டவர்கள் ஆவார்.

குறித்த சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தியதாகவும் அவர்களை எதிர்வரும் ஜனவரி  முதலாம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08