ஜனாதிபதியின் தீர்மானம் வரவேற்க்கத்தக்கது

Published By: Vishnu

19 Dec, 2018 | 04:36 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கட்சி துரோகமிழைத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைணந்துள்ளனர். இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை வரவேற்க்கத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் இனி ஒருபொதும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெறாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் எவரும் பொதுஜன பெரமுன முன்னணியின் உறுப்புரிமையை பெறவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

என். எம் பெரேரா மத்திய நிலையத்தில் இன்று இடம் பெற்ற ஊடகியலாளர்  சந்திப்பில்  கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01