ஜனாதிபதியின் தீர்மானம் வரவேற்க்கத்தக்கது

Published By: Vishnu

19 Dec, 2018 | 04:36 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கட்சி துரோகமிழைத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைணந்துள்ளனர். இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை வரவேற்க்கத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் இனி ஒருபொதும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெறாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் எவரும் பொதுஜன பெரமுன முன்னணியின் உறுப்புரிமையை பெறவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

என். எம் பெரேரா மத்திய நிலையத்தில் இன்று இடம் பெற்ற ஊடகியலாளர்  சந்திப்பில்  கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08