(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கட்சி துரோகமிழைத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைணந்துள்ளனர். இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை வரவேற்க்கத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் இனி ஒருபொதும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெறாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் எவரும் பொதுஜன பெரமுன முன்னணியின் உறுப்புரிமையை பெறவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
என். எம் பெரேரா மத்திய நிலையத்தில் இன்று இடம் பெற்ற ஊடகியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM