பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய தினம் மதியம் 1.30 மணியளவில் பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது.
தன்னை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்காது சபாநாயகர் மற்றுமொருவரை எதிர்க்கட்சி தலைவராக நியமித்துள்ளதாகவும் இதனால் தற்போது இருவர் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருப்பதாகவும் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய சபை அமர்வின்போது விசேட உரையொன்றை ஆற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM