காலில் அணிந்த காலுறை முகர்ந்து பார்த்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த நபர் ஒருவர், தினமும் வேலை முடிந்து வீடு திரும்பியதும், காலில் அணியும் காலுறையை முகர்ந்து பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வழக்கம் போல் காலுறையை முகர்ந்து பார்க்கும் போது அவருடைய கால் வியர்வையாக இருந்ததால் காலுறையில் பூஞ்சை தொற்று ஏற்பட்டிருந்தது. இதனை அறியாத அவர் அந்த காலுறையை முகர்ந்தபோது, அவருக்கு அந்த பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு அது நுரையீரலைத் தாக்கியதால் உயிரிழந்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் குறித்த நபர் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக, இரவில் நீண்ட நேரம் விழித்திருந்திருந்துள்ளார். இதனால் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருந்துள்ளது. என அவருடைய மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துர்நாற்றம் அடிக்கும் காலுறை உயிரைப் பறிக்கும் என்று வைத்தியர்கள் கூறியுள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM