சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜை கைது

Published By: Daya

19 Dec, 2018 | 01:29 PM
image

இலங்கையில் வீசா இன்றி தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

புறக்கோட்டை கெய்சர் வீதி பகுதியில் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜையான பாகிஸ்தானியர் ஒருவரை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

39 வயதான பாகிஸ்தான் பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  

குறித்த நபர் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதற்காகவே பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜை இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22