இலங்கையில் வீசா இன்றி தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புறக்கோட்டை கெய்சர் வீதி பகுதியில் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜையான பாகிஸ்தானியர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
39 வயதான பாகிஸ்தான் பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதற்காகவே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜை இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM