கோடிக் கணக்கில் பண மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நவகம்புர பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி கோடி கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி நவகம்புர பிரதேசத்தில் தேடுதலில் ஈடுபட்ட பொலிஸார், வாடகை வீட்டில் தங்கியிருந்த குறித்த பெண்ணை சி.ஐ.டி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்டபோது சுமார் 350 கிராம் நிறைகொண்ட தங்க ஆபரணங்கள், மோட்டார் வாகனம், சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நாணயத் தாள்கள், 72 வெளிநாட்டு பயண அனுமதிப்பத்திரம், 51 வங்கி கணக்கு புத்தகங்கள் உட்பட 50 ஏ.டி.எம் அட்டைகள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM