கோடிக் கணக்கில் பண மோசடியிலீடுபட்ட பெண் சிக்கினார்

Published By: Daya

19 Dec, 2018 | 12:20 PM
image

கோடிக் கணக்கில் பண மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

நவகம்புர பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த பெண் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி கோடி கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளார். 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி நவகம்புர  பிரதேசத்தில் தேடுதலில் ஈடுபட்ட பொலிஸார், வாடகை வீட்டில் தங்கியிருந்த குறித்த பெண்ணை சி.ஐ.டி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்டபோது சுமார்  350 கிராம் நிறைகொண்ட தங்க ஆபரணங்கள், மோட்டார் வாகனம், சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நாணயத் தாள்கள், 72 வெளிநாட்டு பயண அனுமதிப்பத்திரம், 51  வங்கி கணக்கு புத்தகங்கள் உட்பட 50 ஏ.டி.எம் அட்டைகள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55