சுதந்திரக்கட்சி அதிருப்தியாளர்களிற்கு சிறிசேன கடும் எச்சரிக்கை

Published By: Rajeeban

18 Dec, 2018 | 09:55 PM
image

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உத்தரவினை மீறி செயற்படுபவர்களிற்கு அமைச்சு பதவிகள் எதனையும் வழங்கப்போவதில்லை என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுவின் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

ஜனாதிபதியின் நிலைப்பாட்டை கட்சியின் மத்திய குழு ஏற்றுக்கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன

ஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டுள்ள  நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58