(நா.தினுஷா)
சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கையினூடாக இலங்கைக்கு திருகோணமலை இரும்பு கைத்தொழில் ஆலைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் ரூபாய் முதலீடுகள் கிடைக்கப்பெரும். அவ்வாறே இந்த ஒப்பந்தத்தினுடான திருகோணமலை இரும்பு கைத்தொழில் ஆலையின் இரும்பு உற்பத்திகளை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடியமென பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்த்தினூடாக திருகோணமலை இரும்பு கைத்தொழில் ஆலைக்கு கிடைக்கப்பெறவிருந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சமமான முதலீடாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் எழும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த உடன்படிக்கையில் குறைபாடுகள் இருக்குமாயின் அது வேறான விடயம். ஆனால் சிங்கப்பூர் விரத்தக உடன்படிக்கை நாட்டுக்குதேவையில்லை என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை மாத்திரமல்லாமல் சீனா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் ஒவ்வொரு நாடுகளுடன் இவ்வாறான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொண்டே வருகின்றன. ஆகவே வெளிநடுகளுடன் ஒன்றிணைந்து பொருளாதாரத்தில் படிபடியாக முன்னேற வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM