வீரகேசரி - தினக்குரல் ஊழியர்களின் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தெஹிவளையில் நடைபெற்றது.
தெஹிவளை எஸ்.டி.எஸ்.ஜெயசிங்க மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வீரகேசரி ஊழியர்கள் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.
வெற்றிக் கிண்ணங்களை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிறைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி மு. செந்தில்நாதன் வழங்கிவைத்தார்.
இப்போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக வீரகேசரி ஊழியர்கள் அணியின் வசி தெரிவு செய்யப்பட்டதுடன் சிறந்த பந்துவீச்சாளராக தினக்குரல் ஊழியர்கள் அணியின் தர்மராஜா தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM