யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையினரின் வருடாந்த நத்தார் ஒன்றுகூடலும் இராப்போசன விருந்தும் கடந்த 15 ஆம் திகதி (15-12-2018) சனிக்கிழமை தெஹிவளை கொண்கோட் ஹோட்டலில் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.
சங்கத் தலைவர் பஸில் ஞானராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை பிரதம விருந்தினராகவும் கல்லூரி முதல்வர் அருட்பணி ஏ. பி. திருமகன் அடிகளார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றதாகவும் நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM