சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Published By: Raam

29 Mar, 2016 | 05:49 PM
image

(எஸ்.ரவிசான்) 
கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக 276 மாணவர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் குறித்த வெற்றிடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக அரசாங்கம் இதுவரை எந்த முயற்சிகளும் எடுக்காத காரணத்தினாலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் பெரும்பாலான  மாணவர்கள் கல்வி கற்பதற்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறினாலும் இதுவரை மாணவர்களுக்கான இடஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை. 

மறுபுரம் நல்லாட்சி அரசாங்கம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு பதிலாக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31