(எஸ்.ரவிசான்)
கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக 276 மாணவர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் குறித்த வெற்றிடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக அரசாங்கம் இதுவரை எந்த முயற்சிகளும் எடுக்காத காரணத்தினாலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் கல்வி கற்பதற்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறினாலும் இதுவரை மாணவர்களுக்கான இடஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை.
மறுபுரம் நல்லாட்சி அரசாங்கம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு பதிலாக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM