பொலிஸ் பரிசோதகரின் சீருடை திருட்டு 

Published By: Vishnu

17 Dec, 2018 | 07:32 PM
image

(இரோஷா வேலு) 

தம்மைக் குற்றப்புலனாய்வு பிரிவினர் என அறிமுகப்படுத்திக்கொண்டு தெஹிவளையிலுள்ள பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் வீட்டில் அவரது சீருடையை இனந்தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

 

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள பொலிஸ் பரிசோதர் ஒருவரின் வீட்டிற்கே இவ்வாறு குறித்த சந்தேக நபர்கள் உள்நுழைந்து சீருடையை திருடிச் சென்றுள்ளனர். 

சந்தேகநபர்கள் யார்? ஏன் இவ்வாறு செய்தனர் என்ற கோணத்தில் விசாரணைகள் தெஹிவளை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சம்பவத்தின் போது குறித்த பொலிஸ் அதிகாரி வீட்டிலிருக்கவில்லை என்ற நிலையில் சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44