(இரோஷா வேலு)
தம்மைக் குற்றப்புலனாய்வு பிரிவினர் என அறிமுகப்படுத்திக்கொண்டு தெஹிவளையிலுள்ள பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் வீட்டில் அவரது சீருடையை இனந்தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள பொலிஸ் பரிசோதர் ஒருவரின் வீட்டிற்கே இவ்வாறு குறித்த சந்தேக நபர்கள் உள்நுழைந்து சீருடையை திருடிச் சென்றுள்ளனர்.
சந்தேகநபர்கள் யார்? ஏன் இவ்வாறு செய்தனர் என்ற கோணத்தில் விசாரணைகள் தெஹிவளை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்தின் போது குறித்த பொலிஸ் அதிகாரி வீட்டிலிருக்கவில்லை என்ற நிலையில் சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM