ஆசிரியையின் சங்கிலியை அறுத்த இளைஞன் விளக்கமறியலில்

Published By: Robert

29 Mar, 2016 | 04:39 PM
image

ஆசிரியை ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்த இளைஞன் ஒருவனுக்கு ஏதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர் பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோதே மேற்படி நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

 இத் தங்கச் சங்கில் அறுப்பு சம்பவம், பசறையின் புற நகர்ப்பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் துரிதமாக செயல்பட்டபடியினால், தங்கச் சங்கிலியை அறுத்தவர் ஒரு சில மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டது. 

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08