ஆசிரியை ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்த இளைஞன் ஒருவனுக்கு ஏதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர் பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோதே மேற்படி நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இத் தங்கச் சங்கில் அறுப்பு சம்பவம், பசறையின் புற நகர்ப்பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் துரிதமாக செயல்பட்டபடியினால், தங்கச் சங்கிலியை அறுத்தவர் ஒரு சில மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டது.
(க.கிஷாந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM