மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு காணப்படுவதாகவும் இவ்வாறு வழமைக்கு மாறான வகையில் ஏற்பட்டுள்ள கடல் கொத்தளிப்பின் காரணமாக ஆழ்கடல் மீன்பிடி, கரைவலை மீன்பிடி ஆகியவற்றிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
சுமார் நான்கு நாட்களாக கடல் அலைகள் பாரிய அளவில் ஏற்படுவதனால் கரையை அண்மித்து நிறுத்தி வைக்கப்ட்டடிருந்த தோணிகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் சற்று தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இக் கொந்தளிப்பானது சற்று அதிகரிக்குமாயின் அனைத்து மீன்பிடி உபகரணங்களுக்கான பாதுகாப்பினை விஸ்தரிக்க வேண்டிய நிலையேற்படும் என மீனவரகள் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM