மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி களிமண் ஏற்றிய ஐந்து பேரை வவுணதீவு பொலிஸார் கைது செய்துள்ளதுடன் களிமண் ஏற்றிய ஐந்து டிப்பர் வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.கே.வஹாப்தீன் தெரிவித்தார்.
நேற்று குறித்த பிரதேசங்களில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது இவர்களையும் வாகனங்களையும் கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் நாளை 30ம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்ததர்.
வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
- ஜவ்பர்கான்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM