இலங்கையின் லூசியன் புஷ்பராஜ் 10 ஆவது உலக கட்டழகராக தெரிவாகி வெற்றிபெற்று உலக சம்பியனானார்.
லூசியன் புஷ்பராஜ், 100 கிலோவுக்கு மேற்பட்ட எடையைக் கொண்டவர்களுக்கான போட்டியிலேயே அவர் இந்த வெற்றியை பதிவுசெய்துள்ளார்.
தாய்லாந்தின் பாங்கொக் நகரில் உலக கட்டழகர் மற்றும் உடலமைப்பு சாம்பியன்ஷிப் 2018 போட்டி இடம்பெற்றது.
இதேவேளை, கடந்த வருடம் அமெரிக்காவின் டெக்சாஸில் இடம்பெற்ற போட்டியில் 4 ஆவது இடத்தையும், அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற போட்டியில் 2 ஆவது இடத்தையும் அவர் பெற்று, தற்போது உலக சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM