புத்தர் சிலை நிறுவும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை.!

Published By: Robert

29 Mar, 2016 | 03:43 PM
image

நாகதீபத்தில் புத்தர் சிலை நிறுவும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை!

யாழ்ப்பாணம் நாகதீபத்திலுள்ள விஹாரையில் புதிய புத்தர் சிலை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

குறித்த சிலையை நிறுவுவதை நிறுத்துமாறு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளதாக வௌியான செய்திகளில் உண்மையில்லை என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாகதீபத்தில் அமைக்கப்படவுள்ள புதிய சிலைக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள் காரணமாக அதனை நிறுத்துமாறு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வௌியாகியது.

எனினும் அவ்வாறான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடவில்லை எனவும், கடற் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியின் கீழ் அதனை அமைக்குமாறு, அரசாங்கம் அறிவுரை வழங்கியுள்ளதாகவும் ரெஜினோல்ட் குரே சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53