(நா.தினுஷா)
ஐக்கிய தேசிய முன்னணி நீதிக்கான போராட்டம் நாளை பகல் காலிமுகத்திடலில் இடம்பெறவள்ளது.
கட்சி நிற பேதமின்றி ஜனநாயகத்துக்காகவும் நிதிக்காகவும் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தில் இலட்சக்கணக்கான ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த போராட்டத்துக்காக நாளைமறுதினம் காலி முகத்திடலில் பாரிய மக்கள் பேரிணியொன்று ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் சுமார் இலட்ச்சத்துக்கு அதிகமான மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM