பிரதமராக பதவியேற்றுள்ள ரணில்விக்கிரமசிங்க நாட்டின் இறைமையை உறுதி செய்யும் விதத்தில் செயற்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
புதிய பிரதமரிற்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ள செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசியலிற்கு அப்பால் இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு ரணில்விக்கிரமசிங்கவிற்கு நான் வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதாவது ரணில் விக்கிரமசிங்க நாட்டின் இறைமையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச மேற்குலகின் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதை விட மக்களின் பிரச்சினைகளிற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்வை காணமுயல்வார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM