இலங்கையில் மாதபேயில் அமைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவக்கல்லூரியை மூடுமாறுகோரி இன்று நண்பகல் மட்டக்களப்பில் வைத்தியர்களினால் பாரிய ஆர்பாட்டம் மற்றும் கண்டன பேரணிகள் என்பன நடாத்தப்பட்டன.
மட்டக்களப்பு வைத்தியதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்த இப்போராட்டம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்பாக பேரணியாக ஆரம்பித்து மட்டக்களப்பு மஹாத்மா காந்தி பூங்காவில் நிறைவடைந்து அங்கு ஆர்பாட்டம் நடைபெற்றது.
பெரும் எண்ணிக்கையிலான வைத்தியதிகாரிகள் இதில் பங்கு கொண்டிருந்தனர்.
மும்மொழிகளிலும் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
- ஜவ்பர்கான்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM