புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிஙக மீண்டும் பிரதமராக பதவியேற்றதைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய முன்னணியினர் அந்த மகழ்ச்சியை கொண்டாடும் முகமாக அலரிமாளிகையில் விசேட சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்படி இச் சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிறப்பு உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.
தற்போது அலரிமாளிகையில் ஐக்கிய தேசிய முன்னணியினரும் அவர்களது ஆதரவாளர்களும் பிரதமரின் வருகைக்காக காத்துக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM