(ஆர்.யசி)
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் பயணம் குறித்த தீர்மானங்களை கட்சியின் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் வெளியிடுவது அங்கீகரிக்கப்படாதது, ஆகவே கட்சியின் அங்கத்தவர் அல்லாதவர்கள் முன்வைத்துள்ள கருத்துக்களை நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக நேற்று உயர் நீதிமன்றத்தினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிப்போர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஊடகங்களுக்கு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன " தாம் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றோம். என்றாலும் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்பட தயாராக இருக்கின்ற போதும் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எந்த தேவையும் இல்லை என ஜனாதிபதி தெரிவித்ததாகவும், மக்களை கருத்திற்கொண்டே பாராளுமன்றத்தை கலைத்து மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கே நடவடிகை எடுத்திருந்ததாகவும், என்றாலும் நீதிமன்ற தீர்ப்பினால் மக்களுக்கு இருந்த சந்தர்ப்பம் இல்லாமலாகியுள்ளது" எனவும் கூறியதாக ஊடகங்கள் முன்னிலையில் கருத்து தெரிவித்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM