3 நாட்களில் 150 சாரதிகள் மீது வழக்கு பதிவு

Published By: Daya

14 Dec, 2018 | 01:33 PM
image

பண்டிகைக் காலம் ஆரம்பமாகி மூன்று நாட்களில் குடி போதையில் வாகனத்தை செலுத்திய 150 சாரதிகள் மீது பொலிஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

கொழும்பு பிரதேசத்தில் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது குடிபோதையில் வாகனத்தை செலுத்திய குறித்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களை விட இவ்வருடம் அதிகமானோர் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பண்டிகை காலங்களில் பொலிஸாரின் விடுமுறை வரையறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26