பண்டிகைக் காலம் ஆரம்பமாகி மூன்று நாட்களில் குடி போதையில் வாகனத்தை செலுத்திய 150 சாரதிகள் மீது பொலிஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு பிரதேசத்தில் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது குடிபோதையில் வாகனத்தை செலுத்திய குறித்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களை விட இவ்வருடம் அதிகமானோர் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டிகை காலங்களில் பொலிஸாரின் விடுமுறை வரையறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM