பசு மாட்டை இறைச்சிக்காக வெட்டிய இருவர் கைது 

Published By: R. Kalaichelvan

14 Dec, 2018 | 11:42 AM
image

மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி  பொலிசார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநகர்  பகுதியில் குறித்த சம்பவம் நேற்று (13-12-2018)மாலை இடம்பெற்றுள்ளது. 

பசு  மாடு ஒன்றினை திருட்டுத்தனமாக வீடொன்றில் வைத்து இறைச்சியாக்கியபோது பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார் தேடுதல் மேற்கொண்டனர். 

இதன்போது குறித்த மாட்டிலிருந்து பெறப்பட்ட இறைச்சியையும், எச்சங்களும் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்து இருவர் கைது செய்யப்பட்டதாகவும், பொலிசார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பான விசாணைகளை கிளிநொச்சி  பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

இவ்வாறு பொது மக்களின் மாடுகள் கடத்தப்படுவதும், சட்டவிரோதமான முறையில் இறைச்சிகளாக்கப்படுவதும் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13