நேபாளத்தில் பஸ்ஸொன்றும் ஜீப்பொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தின் கீதா நகரிலிருந்து ஷம்ஷெர்குஞ்ச் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸொன்றே இவ்வாறு ஜீப்புடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது ஜீப் வண்டியில் பயணித்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
விபத்து தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM