மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியுடனான சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அத்துடன் இன்று மாலை 3.00 மணியளவில் ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ரணில் விக்ரமசிங்க போச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும் மஹிந்த தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனுவானது உயர் நீதிமன்றில் இன்று காலை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உயர் நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளனர்.
அத்துடன் இம் மனு மீதான நீதிமன்றின் தீர்ப்புக்கு பின்னர் ஜனாதிபதி தலைமையில் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கூடிக் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM