"அரசியல் நெருக்கடி" அடுத்து இடம்பெறப் போவது என்ன?

Published By: Vishnu

14 Dec, 2018 | 09:07 AM
image

மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியுடனான சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அத்துடன் இன்று மாலை 3.00 மணியளவில் ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து பாராளுமன்ற  உறுப்பினர்களுடன் ரணில் விக்ரமசிங்க போச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும் மஹிந்த தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனுவானது உயர் நீதிமன்றில் இன்று காலை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உயர் நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளனர்.

அத்துடன் இம் மனு மீதான நீதிமன்றின் தீர்ப்புக்கு பின்னர் ஜனாதிபதி தலைமையில் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கூடிக் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11