தீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - விஜயகலா 

Published By: Vishnu

13 Dec, 2018 | 08:38 PM
image

(ஆர். விதுஷா)

சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொண்டு பெரும்பான்மை மக்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே நல்லாட்சி அரசாங்கத்தினை தோற்றுவித்தோம்.கடந்த காலத்தில் இடம் பெற்ற சில நிகழ்வுகள் பல மாற்றத்தை ஏற்படுத்தின எனத் தெரிவித்த  பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் இந்தத்தீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

ஜனாதிபதியால் பாராளுமன்ற கலைப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு தவறானது என இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில்  தீர்ப்பு  வழங்கப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36