(இரோஷா வேலு)
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட பிரித்தானியப் பிரஜையொருவர் கதிரையிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
70 வயதுடைய பிளாக் ஸ்டீவ் ரொபட் பட்ரிக் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனியார் ஹோட்டலொன்றில் அமர்ந்திருந்த வேளையிலேயே குறித்த நபர் கதிரையிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந் நிலையில் இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரித்தானிய தூதரகத்தினூடாக குறித்த நபரது குடும்பத்தாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM