விபசாரத்தில் ஈடுபட்ட ரஷ்ய பெண்ணொருவர் புறக்கோட்டையில் சிக்கினார்

Published By: Vishnu

13 Dec, 2018 | 12:32 PM
image

(இரோஷா வேலு) 

புறக்கோட்டை ஹோல்கோட் மாவத்தையில் பாலியல் நடவடிக்கைகளுக்காக தனது முகவருடன் காத்திருந்த பெண்ணொருவரை புறக்கோட்டை பொலிஸார் நேற்று  இரவு கைதுசெய்துள்ளனர். இதன்போது, ரஷ்யாவைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ளதுடன் பாலியல் நடவடிக்கைகளுக்காக புறக்கோட்டை, வத்தளை, நீர்கொழும்பு அண்டிய பகுதிகளுக்கு சென்று வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்நிலையிலேயே நேற்று புதன்கிழமை இரவு ஹோல்கோட் மாவத்தை பகுதியில் தனது முகவருடன் பாலியல் நடவடிக்கைகளுக்காக தயாராகவிருந்த நிலையில் புறக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை இன்று அளுத்கடை 3 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த  புறக்கோட்டை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46