(இரோஷா வேலு)
புறக்கோட்டை ஹோல்கோட் மாவத்தையில் பாலியல் நடவடிக்கைகளுக்காக தனது முகவருடன் காத்திருந்த பெண்ணொருவரை புறக்கோட்டை பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர். இதன்போது, ரஷ்யாவைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ளதுடன் பாலியல் நடவடிக்கைகளுக்காக புறக்கோட்டை, வத்தளை, நீர்கொழும்பு அண்டிய பகுதிகளுக்கு சென்று வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே நேற்று புதன்கிழமை இரவு ஹோல்கோட் மாவத்தை பகுதியில் தனது முகவருடன் பாலியல் நடவடிக்கைகளுக்காக தயாராகவிருந்த நிலையில் புறக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை இன்று அளுத்கடை 3 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த புறக்கோட்டை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM