இவ் வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளானது எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைவாக முதலாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகளை இம் மாதம் 23 ஆம் திகதியிலிருந்து ஜனவரி மாதம் முதலாம் திகதி வரையும், இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கையானது ஜனவரி மாதம் 07 ஆம் திகதியிலிருந்து ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வரை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு ரோயல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM