மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் பிரதேசத்தில் கோழிப் பண்ணை ஒன்றில் 64 கோழிகளை திருடடிய இரு இளைஞர்களை இன்று காலை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கோழிப் பண்ணையில் இருந்த 64 கோழிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு திருட்டுப்போயுள்ளது.
இது தொடர்பாக பண்ணை உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து பொலிஸார் சி .சி. டிவி .கமராவின் உதவியுடன் கோழிகளை திருடிய 18, 20 வயதுடைய இருவரை கைது செய்ததுடன் திருடப்பட்ட கோழிகளையும் மீட்டனர்.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM