மலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்

Published By: Digital Desk 4

12 Dec, 2018 | 03:41 PM
image

தோட்டத்தொழிலாளர்கள் தமது அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துமாறு அழுத்தம்கொடுத்து பல்வேறு வடிவங்களில் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமும் எவ்வித எதிர்பார்ப்புகளும் நிறைவேறாத நிலையில் ஜனாதிபதியின் கோரிக்கையினையடுத்து நிறைவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் நமது தாய் தந்தை, சகோதரா்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளக் கோரிக்கையை முன்வைத்து, தனியொரு இளைஞராக பாராளுமன்ற வளாகத்தில் மலையக இளைஞரான கணேசன் உதயகுமார் போராட்டத்தில் குதித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46