ஐ.தே.க.வின் தலைமையகமாக பாராளுமன்றம் இயங்குகின்றது : வாசு

Published By: Vishnu

12 Dec, 2018 | 04:00 PM
image

(இரோஷா வேலு) 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையமாகவே இன்றைய பாராளுமன்றம் இயங்குகின்றது. அது வெறும் சிறிகொத்தாவே. இங்கு மேற்கொள்ளும் தீர்மானங்களை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய நாளில் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கப்பெற வாய்ப்பில்லை. விசாரணைகள் இடம்பெறுகின்றன. பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை பதவிகளை வகிப்பதற்காக விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பில் மகிந்த தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட மனு விசாரணைகளையும் உயர் நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்போம். ஆயினும் பாராளுமன்றம் செல்ல நாம் தயாரில்லை. தொடர்ந்து நாம் பாராளுமன்றை நிராகரிப்போம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59