புதையல் தோண்டிய இருவர் கைது 

Published By: Vishnu

12 Dec, 2018 | 02:36 PM
image

(இரோஷா வேலு) 

மொனராகலை, நக்கல பகுதியில் வைத்து புதையல் தோண்டிய இருவர் மொனராகலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது. 

இச் சம்பவத்தின் போது சுனில் சாந்த எனப்படும் 41 வயதுடைய 21 ஆம் கட்டம் நக்கல பகுதியைச் சேர்ந்த ஒருவரும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த பியதாச எனப்படும் 66 வயதுடைய ஒருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் நேற்று  மொனராகலை நக்கல அமுனுகொவ பிரதேசத்தில் காணப்படும் காணியொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் மொனராகலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். 

இவர்களை கைதுசெய்த வேளையில் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்த பொலிஸார் அவர்களை இன்று மொனராகலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவிருந்தனர். 

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13