ஜனாதிபதி கோரியதை ஆட்சேபித்து மனு

Published By: Vishnu

12 Dec, 2018 | 09:40 AM
image

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை  கடந்த 9 ஆம் திகதி  2096/70 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கலைத்தமை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது என தாக்கல்  செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான தீர்ப்பை உடனடியாக வழங்குமாறு பிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி முன்வைத்துள்ளதாக கூறப்படும் கோரிக்கைக்கு எதிராக நேற்று நகர்த்தல் பத்திரம் ஊடாக மனுவொன்று உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சட்டத்தரணி அருண லக்சிறியினால் இந்த நகர்த்தல் பத்திரம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கு பதிலாக சட்ட மா அதிபர், தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த நகர்த்தல் பத்திரத்தின் பொறுப்புக் கூறத்தக்க தரப்புக்களாக பெயரிடப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33