ஜே.வி.பி. ரணிலுக்கு எதிர்ப்பு- நாளை தீர்மானிப்போம் என்கிறது கூட்டமைப்பு

Published By: Vishnu

11 Dec, 2018 | 04:50 PM
image

(ஆர்.யசி)

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கொண்டுவரும் நம்பிக்கை பிரேரணையை ஆதரித்தபா - எதிர்ப்பதா என தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தீர்மானம் எடுக்காத நிலையில் நாளை காலை கூட்டமைப்பினர் ஏகமனதான தீர்மானம் ஒன்றினை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

 பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பெரும்பான்மையை நிருபிக்கும் பிரேரணையை அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நாளை கொண்டுவருகின்றார். 

அந்த பிரேரணையை ஜே.வி.பி ஆதரிக்கப்போவதில்லை என ஏற்கனவே கூறியுள்ளனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38