(ஆர்.யசி)
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கொண்டுவரும் நம்பிக்கை பிரேரணையை ஆதரித்தபா - எதிர்ப்பதா என தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தீர்மானம் எடுக்காத நிலையில் நாளை காலை கூட்டமைப்பினர் ஏகமனதான தீர்மானம் ஒன்றினை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பெரும்பான்மையை நிருபிக்கும் பிரேரணையை அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நாளை கொண்டுவருகின்றார்.
அந்த பிரேரணையை ஜே.வி.பி ஆதரிக்கப்போவதில்லை என ஏற்கனவே கூறியுள்ளனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM