வீதி புனரமைப்பின் போது வெடிபொருள் மீட்பு

Published By: Digital Desk 4

11 Dec, 2018 | 02:34 PM
image

முல்லைத்தீவு - குமுளமுனை, செங்காட்டுக்கேணி வீதி புனரமைப்பு வேலைகளின் போது வெடிபொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மேலும் கரைதுறைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட குறித் வீதி பலகாலமாக, பலத்த சேதமடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் குமுளமுனை வட்டார பிரதேசசபை உறுப்பினர் கவாஸ்கர், கரைதுறைப்பற்று பிரதேசசபையில் முன்வைத்த பிரேரணைக்கமைய குறித்த வீதி தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இன்றைய நாள் புனரமைப்பு வேலைகள் நடைபெறும் நிலையில் வெடிபொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருளை பிரதேசசபை உறுப்பினர் கவாஸ்கர் அருகிலுள்ள இராணுவத்தினருக்கு தெரிவித்ததையடுத்து அவர்களிடம் குறித்த வெடிபொருள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27