சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு ; மரங்களுடன் மூவர் கைது

Published By: Vishnu

11 Dec, 2018 | 07:48 AM
image

சட்டவிரோதமான முறையில் அரிமரங்களை  கடத்திச்சென்ற மூன்று பேரை கைதுசெய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நொச்சிகுளம் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலிற்கமைய அப்பகுதிக்கு சென்ற ஈச்சங்குளம் பொலிசார் , விஷேட அதிரடி படையினருடன் இணைந்து இவ் மரக்கடத்தல் நடவடிக்கையை முறியடித்துள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் வவுனியாவை சேர்ந்த மூன்று நபர்கள் கைது செய்யபட்டதுடன் மரக் கடத்தலுக்கு பயன்படுத்தி கப் ரக வாகனம் ஒன்றும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யபட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதி மன்றில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34