ஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்

Published By: Vishnu

10 Dec, 2018 | 07:01 PM
image

(நா. தினுஷா)

அரசியல் கருத்து வேறுப்பாடுகள் பொருளாதார விடயத்தில்   தாக்கத்த‍ை ஏற்படுத்தாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

மேலும் தேசிய சேமிப்பு  வங்கி  பிணைமுறிகளை அரச  திரைசேறியில் வைக்க தேசிய அரசாங்கத்தில்  அனுமதி  கோரியது. ஆனால் நாங்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை. அவ்வாறு வழங்கியிருந்தால் 05 வருடத்தத்திற்கு  பிறகு  இக்கட்டான நிலைமைக்கு பொருளாதார முகாமைத்துவ  செயற்பாடுகள்  தள்ளப்பட்டிருக்கும். 

ஆனால் அன்று நாங்கள்  எவ்விடயத்தை  எதிர்த்தோமோ  இன்று அவைகளே  இடம்பெறுகின்றது.

அந்நிய செலாவணியை தக்கவைத்துக் கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு  தேசிய சேமிப்பு  வங்கி  750   மில்லியன் அமெரிக்க டொலர் பினைமுறியினை  கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளமை முற்றிலும் முறைகேடானது.  நாட்டில்  அரசாங்கம் என்ற ஒன்று இல்லாத சமயத்தில்  தான்தோன்றித்தனமாக செயற்படுவது  எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.  

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19