கஞ்சாவுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

10 Dec, 2018 | 02:41 PM
image

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற பஸ்ஸில் பயணித்த ஒருவரிடமிருந்து 1 கிலோ 425 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸாருக்கு  கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய வவுனியா புதிய பஸ் நிலையத்தில் வைத்து இந்த கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது 

 வடமராட்சி கிழக்கு வெற்றிலைகேணி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர் அரச மற்றும் தனியார் நிலங்களில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனைமரங்கள் மற்றும் பயன்தரும் மரங்களையும் சட்டவிரோதமாக வெட்டி விற்பனை செய்து வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் அவர் அப்பிரதசத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களின் வையாளாக  இருந்து வந்தவர் என வெற்றிலை கேணி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:01:06
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30