கிழக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை

Published By: Vishnu

10 Dec, 2018 | 12:48 PM
image

கடந்த யுத்த காலத்தில் இராணுவம் திருகோணமலை மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட காணிகளை மீண்டும் அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாண ஆளுர் ரோஹிந்த போகொல்லாகம தலைமையில் காணி விடுவிப்பு  தொடர்பான வைபவம் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. 

திருகோணமலை மாவட்டத்தின் கட்டிக்குளம், தோப்பூர், சூரியபுரம் உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்பட்ட காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தின் கிழக்கு கட்டளைத் தளபதி அருண ஜயசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55