உயர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை மீறி, பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கொண்ட தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி அருண லக்சிறியினால் குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை மீறி, பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் சபாநாயகர் அரசியல் யாப்பின் 105 ஆவது சரத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தை அவமானத்திற்குட்படுத்தியிருப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த மனு தொடர்பில் விசாரணை நடத்தி சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் மனுத்தாரர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM