வவுணதீவு சம்பவத்தை கண்டித்து சித்தாண்டியில் ஆர்ப்பாட்டம்!!

Published By: Vishnu

09 Dec, 2018 | 12:04 PM
image

அண்மையில்  இரு பொலிஸார் சுட்டு கொல்லப்பட்டமைக்கு  எதிர்ப்பு தெரிவிதித்து சித்தாண்டியில் ஆர்ப்பாட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

'யுத்தம் வேண்டாம் சமதானமே வேண்டும்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு சித்தாண்டி பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பட்ட பேரணி சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலய முன்றில் இருந்து ஆரம்பமாகி சிதத்தாண்டி பொதுச் சந்தை வரை சென்று மீண்டும் சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்தது.

ஆர்ப்பாட்டப் பேரணியில் சுமார் 500 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்த ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஐ.ஜெயசுந்தரவிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38