அண்மையில் இரு பொலிஸார் சுட்டு கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிதித்து சித்தாண்டியில் ஆர்ப்பாட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
'யுத்தம் வேண்டாம் சமதானமே வேண்டும்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு சித்தாண்டி பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பட்ட பேரணி சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலய முன்றில் இருந்து ஆரம்பமாகி சிதத்தாண்டி பொதுச் சந்தை வரை சென்று மீண்டும் சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்தது.
ஆர்ப்பாட்டப் பேரணியில் சுமார் 500 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்த ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஐ.ஜெயசுந்தரவிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM