(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவவகாரம் குறித்தும் தற்போது எம்மால் நிபந்தனைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்னண், தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடிகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டதன் பின்னர் ஐ.தே.க ஆட்சி அமைக்குமானால் இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்துவோம் எனவும் தெரிவித்தார்.
மேலும் நிபந்தனைகள் எதுவும் இன்றியே தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்துள்ளது. ஐ.தே.கவிற்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் கட்சி என்ற ரீதியில் நிபந்தனைகள் மூலம் ஆதரவளிக்க வேண்டிய தேவை எமக்கில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM