நிபந்தனைகளின்றியே ஐ.தே.க.வுக்கு ஆதரவு என்கிறார் இராதாகிருஷ்னண்

Published By: Vishnu

08 Dec, 2018 | 08:57 PM
image

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவவகாரம் குறித்தும் தற்போது எம்மால் நிபந்தனைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்னண், தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடிகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டதன் பின்னர் ஐ.தே.க ஆட்சி அமைக்குமானால் இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் நிபந்தனைகள் எதுவும் இன்றியே தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்துள்ளது. ஐ.தே.கவிற்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் கட்சி என்ற ரீதியில் நிபந்தனைகள் மூலம் ஆதரவளிக்க வேண்டிய தேவை எமக்கில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38