நீதிமன்ற தீர்ப்பு பிரச்சினைக்கு தீர்வாக அமையாது ; ஜே.வி.பி.

Published By: Vishnu

08 Dec, 2018 | 06:40 PM
image

(நா.தனுஜா)

நீதிதமன்றத்தின் தீர்ப்பு எத்தகையதாக அமைந்தாலும் அது அரசியல் குழப்ப நிலைக்கான நிரந்தர தீர்வாக அமையும் என நாங்கள் கருதவில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. 

மக்கள் விடுதலை முன்னணி தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அக் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மைத்திரிபால சிறிசேன மற்றம் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மதிப்பளிப்பவர்களாயின் நீதிமன்றத் தீர்ப்பு இப் பிரச்சினைக்கு தீர்வாக அமையும். எனினும் அவர்கள் அவ்வாறு மதிப்பளிப்பவர்கள் அல்ல என்பதாலேயே இதனைக் கூறுகின்றோம்.

இப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதொன்றேயாகும். அரசியல் சிக்கல் நிலை உருவாகுவதற்குக் காரணமாக அமைந்திருந்த நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். அதுவே சிக்கல் நிலைக்கு நிரந்தர தீர்வாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47