ஹட்டன் பொலிஸ் பிரிவில் மூன்று தோட்ட தொழிலாளர்கள் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் லெதன்டி தோட்டத்தின் புரடக் பிரிவில் இன்று நண்பகல் குறித்த மூன்று ஆண் தொழிலாளர்களை சிறுத்தை தாக்கியுள்ளது. இவர்கள் மூவரும் கடும் போராட்டத்தின் மத்தியில் சிறுத்தையிடம் இருந்து தமது உயிரை காப்பாற்றி கொண்டுள்ள போதும் கடும் காயங்களுக்கு உட்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவருக்கும் சிறிய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தற்போதைக்கு உயிர் ஆபத்துக்கள் இல்லை எனவும் டிக்கோயா ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM