ஹட்டன் பொலிஸ் பிரிவில் சிறுத்தை தாக்குதல் மூவர் வைத்தியசாலையில்

24 Nov, 2015 | 05:53 PM
image

ஹட்டன் பொலிஸ் பிரிவில் மூன்று தோட்ட தொழிலாளர்கள் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் லெதன்டி தோட்டத்தின் புரடக் பிரிவில் இன்று நண்பகல் குறித்த மூன்று ஆண் தொழிலாளர்களை சிறுத்தை தாக்கியுள்ளது. இவர்கள் மூவரும் கடும் போராட்டத்தின் மத்தியில் சிறுத்தையிடம் இருந்து தமது உயிரை காப்பாற்றி கொண்டுள்ள போதும் கடும் காயங்களுக்கு உட்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவருக்கும் சிறிய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தற்போதைக்கு உயிர் ஆபத்துக்கள் இல்லை எனவும் டிக்கோயா ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38