காடுகளாக மாறுகின்றன தேயிலை தோட்டங்கள்

Published By: R. Kalaichelvan

08 Dec, 2018 | 01:23 PM
image

மலையக தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பள உயர்வு கோரி பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை தொடரும் இந்நிலையில் மஸ்கெலியா பிளான்டேசனுக்கு சொந்தமான தோட்டங்கள் தற்போது காடாகி வருகின்றது.

 தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமையால் தேயிலை செடியின் மேல் கொடிகள் மற்றும் புல் வளர்ந்திருக்கிறது.

அத்துடன் பாம்பு போன்ற விலங்குகள் தோட்டங்களில் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் உடன் இதற்கு தீர்வொன்றை தருவதற்கு தோட்ட முகாமைத்துவம் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01