அரசாங்கத்தால் இது வரையில் 17 ரூபாவால் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருந்தாலும் அதற்கு ஏற்றாற் போல பஸ் கட்டணங்களை குறைக்க முடியாது என தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் தீர்மானித்துள்ளார்.
எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டாலும் பஸ்ஸின் ஏனைய உதிரிபாகங்களின் விலை அதிகரித்துள்ளதாக தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
மேலும் எரிபொருட்கள் விலை குறைக்கப்பட்டதால் 100க்கு 3 வீதம் மாத்திரம் குறைக்க முடியும் ஆனாலும் உதிரிபாகங்களின் விலை அதிகரித்துள்ளதால் பஸ் கட்டணம் 100க்கு 3 வீதம் கூட குறைக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பஸ் கட்டணத்தின் குறைப்பு சம்பந்தமாக தீர்மான எடுப்பதற்கான கலைந்துரையாடல் ஒன்று இம்மாதம் 21 ஆம் திகதி தேசிய போக்குவரத்து ஆணையத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM